Tuesday 1 September 2015

தூவானம்-அடையாளம் பகுதி





கடந்த (2015.05.23) சனிக்கிழமை காலை 10 மணிக்கு இ வசந்தம் ரீ.வீ யின் இரண்டு முறை தேசிய விருதுகளை வென்ற ''தூவானம்'' கலை- இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியின் அடையாளம் பகுதி அறிமுகமாகி என்னைப்பற்றி பேசியது.




No comments:

Post a Comment