Sunday 27 April 2014

போதும்.

















காதல்! சொல்ல வந்தேன்
என் வார்த்தைகள்
வேலை நிருத்தம் செய்கின்றது!... 

கவிதை! ஒன்று தந்தேன்..
அதில் வரிகள்
கரைகின்றது!..

சூரியன்!
பனி பெய்கிறது!..

சந்திரன்!
அக்கினி வீசுகின்றது!...

காதல் சொல்ல
மொழிகள் தேவையில்லை..
விழிகள் போதும்!...

காற்றை மெல்ல
பற்கள் தேவையில்லை..
சுவாசம் போதும்!...


*இலக்கியன் மு.முர்சித்* 

No comments:

Post a Comment