ஒர் இலக்கியக்காதலனின் தேடல்ப்பயணம்!..
Pages
Home
கவிதைகள்
சிறுகதைகள்
கட்டுரைகள்
செய்திக் கதை
நிகழ்வுகள்
நேர்காணல்
தொடர்புகளுக்கு
Sunday 27 April 2014
காத்திருப்பு..
ஒரு
வார்த்தைக்காக
தவம் கிடக்கிறது
என் உயிர்!..
ஒரு
நிகழ்வுக்காக
உறைந்து கிடக்கிறது
என் உணர்வுகள்!..
என்
இதயத்தில்-ஓர்
சத்தியாக்கிரக போராட்டம்!..
உன்
இதயத்தில் குடியேர!...
நம்
உணர்வுகள் இடமார!..
*இலக்கியன் மு.முர்சித்*
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment