Sunday 27 April 2014

காத்திருப்பு..
















ஒரு
வார்த்தைக்காக
தவம் கிடக்கிறது
என் உயிர்!..

ஒரு
நிகழ்வுக்காக
உறைந்து கிடக்கிறது
என் உணர்வுகள்!..

என்
இதயத்தில்-ஓர்
சத்தியாக்கிரக போராட்டம்!..

உன் 
இதயத்தில் குடியேர!...
நம்
உணர்வுகள் இடமார!..

*இலக்கியன் மு.முர்சித்* 

No comments:

Post a Comment