Thursday 24 April 2014

யார் அவள்?


  

















அவளை
நினைக்கிறேன்..
என்
இதயம்
கனிகிறது!..

அவளை
பார்க்கிறேன்
என்
விழிகள்
மணக்கிறது!..

அவளை
தொடர்கிறேன்
என்
வாழ்க்கை
நீள்கிறது!..

அவளை
கதைக்கிறேன்
என்
வார்த்தை
கவிக்கிறது!..

யார் அவள்?..
என்
மனத்தின்
மணம்
இவள்!..


*இலக்கியன் மு.முர்சித் *

No comments:

Post a Comment