ஒர் இலக்கியக்காதலனின் தேடல்ப்பயணம்!..
Pages
Home
கவிதைகள்
சிறுகதைகள்
கட்டுரைகள்
செய்திக் கதை
நிகழ்வுகள்
நேர்காணல்
தொடர்புகளுக்கு
Thursday 24 April 2014
யார் அவள்?
அவளை
நினைக்கிறேன்..
என்
இதயம்
கனிகிறது!..
அவளை
பார்க்கிறேன்
என்
விழிகள்
மணக்கிறது!..
அவளை
தொடர்கிறேன்
என்
வாழ்க்கை
நீள்கிறது!..
அவளை
கதைக்கிறேன்
என்
வார்த்தை
கவிக்கிறது!..
யார் அவள்?..
என்
மனத்தின்
மணம்
இவள்!..
*இலக்கியன் மு.முர்சித் *
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment